பிரிந்தும் என் தேவதை என்றும் அவள்தான்

"காலை நேரமே இருண்டது பனிப்பொலிவால் அல்ல
உன் நினைவின் ஒளியால்!!!!!!!!!"

" உன் வார்த்தை தாண்டி கடக்க முயற்சி செய்தேன்
பின்புதான் உணர்ந்தேன் இது கல்லறைக்கு செல்லும் வலி என்று!!!!!!!!!!"

"ஆயிரம் ஆசைகள் மனதில் பூத்திருந்தது
உன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று!"
ஆனால் இன்று என்னைப் பார்க்கவே முடியாத சூழல் உன்னில் உருவானது ஏனோ?????????

"என் தாயிடம் சொன்னேன் என்னை ஒருவள் விரும்புகிறாள் என்று அல்ல
உங்களை என்னைவிட அதிகாமாக ஒருவள் விரும்புகிறாள் என்று!!!!!!!!!"

" என் தாய்தான் என் கோவில் என்றால்
அதில் நீதானடி தெய்வமே!!!!!!!!!"


"பாம்பின் உள்நாக்கில் விசத்தை கண்டேன்
உன் உள்நாக்கில்தான் அதற்கான மருந்தையே கண்டேன்!!!!!!!!"""""""

" காற்றில் இலைகளின் அழகை
நான் இயற்கையாக ரசித்த நாட்களைவிட
உன் உருவமாக ரசித்த நாட்கள்தான் அதிகம்!!!!""""""

"முதல் சந்திப்பில் என் கண்கள் உன்னைப் பார்த்தபோது அளவில்லை"
'ஆனால்'
"அந்த முதல் சந்திப்பின் நினைவுகூட
இன்று உன்னில் இல்லையே என்றுதான் அழுகிறேன்!!!!!!!!!!"
ஆனாலும்
ஆறுதல் சொல்கிறேன்
என் கண்களுக்கு
அவளால்தான் நி இன்று அதிகமாக
அவளை நினைக்கிறாய் என்று!!!!""""

"நான் பிறக்கும்போதும் அழுதேன்
இன்று அவளைப் பிரியும்போதும் அழுகிறேன்"
'வித்யாசம் ஒன்றுதான்'
பிறந்தது வலியோடு
பிரிவதோ என் காதலியோடு
ஆனாலும்
வாழ்வேன் அவளது நினைவோடு""""""""""""""""""


"வாழ்ந்துங்கள் என்னை அல்ல அவளை
அவளால்தான் இந்த இணையதளத்தில் நான் காலடியே நட்டேன்!!!!!!!!"""""""""""



BY

J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL DEPARTMENT
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI............

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (9-Feb-15, 6:20 pm)
பார்வை : 136

மேலே