நீ வந்தால்

என் உடமைக்கு
உரிமை தருகிறேன்
உடையவள் நீ என்று
உன்னை தந்தாள்.

உன் உடலுக்கு
இனிமை தருகிறேன்
உன் உடலை நீ
எனக்கு தந்தாள்..

உலகத்தையே
உனக்கு தருகிறேன்
நீ என் வீட்டுக்கு
வந்தாள்.

மழலைகள் இரண்டு
தருகிறேன் நீ
என் படுக்கைக்கு
வந்தால்...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (11-Feb-15, 12:45 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : nee vanthal
பார்வை : 37

மேலே