டெபாசிட் போச்சே
அரசியல்வாதி:-இந்த இடைதேர்தலில் மக்கள் முட்டாள்கள் என்று சொல்லமாட்டேன் ;சொரனைகேட்டவர்கள் என்று சொல்ல மாட்டேன் ;சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று சொல்லமாட்டேன்;நாங்கள் கொடுத்ததை வாங்கிகொண்டு அவர்களுக்கு ஒட்டு போட்ட துரோகிகள் என்று சொல்ல மாட்டேன் ; டெபாசிட் வாங்காத முடியாத அளவுக்கு எங்களை தோற்கடித்த தண்டங்கள் என சொல்ல மாட்டேன்
தொண்டர் :-யோவ் எல்லாத்தையும் சொல்லிட்டு சொல்லமாட்டேன் சொன்னா எப்படி ?அதுதான் டிபாசிட் இல்லாம புலம்பற நிலை