கர்ணனே - எது நிரந்தரம் நீ அல்ல - நீ செய்த தர்மம் மட்டுமே
கிளைக் கைகளை நீட்டி
நிழலை தானம் கொடுத்தது மரம்....
வறுமை வெயில் ஓய்ந்தது...
வசந்தம் வாழ்வில் வந்தது
( தற்காலிகமாய்.....)
கிளைக் கைகளை நீட்டி
நிழலை தானம் கொடுத்தது மரம்....
வறுமை வெயில் ஓய்ந்தது...
வசந்தம் வாழ்வில் வந்தது
( தற்காலிகமாய்.....)