மலர் பறித்தான் அவன்

பறித்தான் மலர்கள் மனிதன்தோட் டத்தில்
பறித்த மலர்களும் கண்ணினை நெஞ்சை
பறித்தே இருக்க மலரினில் தன்னை
பறிகொடுத்து நின்றான் அவன் ,

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-15, 5:21 pm)
பார்வை : 92

மேலே