மலர் பறித்தான் அவன்
பறித்தான் மலர்கள் மனிதன்தோட் டத்தில்
பறித்த மலர்களும் கண்ணினை நெஞ்சை
பறித்தே இருக்க மலரினில் தன்னை
பறிகொடுத்து நின்றான் அவன் ,
-----கவின் சாரலன்
பறித்தான் மலர்கள் மனிதன்தோட் டத்தில்
பறித்த மலர்களும் கண்ணினை நெஞ்சை
பறித்தே இருக்க மலரினில் தன்னை
பறிகொடுத்து நின்றான் அவன் ,
-----கவின் சாரலன்