இளவேனிற் காலமடி
ஈர பொழுது,
கசியும் காற்று,
நிறைந்த தனிமை...
உன் மடி மீது
நான் முகம் பதித்து,
உன் உஷ்ண மூர்ச்சால் என் குளிர் கரைந்து,
என் வலி கண்டு,
உன் ஈர கண்கள்
செய்யும் பாஷையால்
என் உயிர் சூடு அவிழ்த்திடுமே...
நம் ஒழிந்த காதல்
உயிர் கொண்டு,
நீண்ட உறை செய்யும் நேரம்,
அந்த பால் நிலா நம்மை சூழும்..
மௌனம் கலைந்த அந்த பொழுது
இளவேனிற் காலமடி...