நான் விரும்பிய கவிதை

நான் விரும்பிய கவிதை............

என்னை வெட்டும்
அவன் விழிகள்.......

என் விரல் வருடும்
அவன் தலைமுடி.....

என்னை பாடாய் படுத்தும்
அவன் மூச்சு காற்று......

அவன் இதழ் தெடும்
மழை துளி........

எனக்காக வாழும்
அவன் இதயம்......

என்னையே மறக்க
செய்யும் அவன்
நினைவுகள்........

இவை யாவும் நான் ரசித்த கவிதைகள்.................................♥♥♥♥

எழுதியவர் : கவிதா தாமோதரன் (15-Mar-15, 11:59 pm)
சேர்த்தது : கவிதாயினி
பார்வை : 131

மேலே