உலக நுகர்வோர் தினம்- மார்ச் 15

பிளந்த வாய் முதலை போலே
மீன் தேடும் கொக்கு போலே
பூச்சி வலை சிலந்தி போலே
இலவச விதை விதைத்து
தன்வசம் வளர்த்து
வாழ்வை விசமாக்கும்-கூட்டம்
பல அலையுது இங்கே
ஆசை காட்டியே - பணம்
இருமடங்கு பேராசை ஊட்டியே
பணம் சுருட்டிவிட்டு- அறிவாளி
என நிலைநாட்டி விட்டு-தண்ணீர்
காட்ட குழிதோண்டி -காத்திருக்கும்
கயவர்களிடம் கண் உறங்காதீர்
ஏமாந்துவிட்டு பின் ஏங்காதீர்
நுகர்வோரே விழித்திடுங்கள் !

****************************

எழுதியவர் : கவிபுத்திரன் (16-Mar-15, 10:03 pm)
பார்வை : 1959

மேலே