ஈழத் தமிழன்

என்ன பாவம் செய்தார்கள்
ஈழனாய் பிறந்ததற்கு
தவித்த வாயிற்கு தண்ணீர் தர
செழிக்க இருக்கும் குழந்தைகளுக்கு
நேசம் புகட்ட
உலகத்திற்கு நிலமகளால் பரிசளிக்கப்பட்ட
தண்ணீரை கேட்டு எச்சரித்தோம்
பதிலாய் எச்சளித்தனர்
எமது ஈழனின் முகத்தில்
சுடுநீரை ஊற்றி ,...........................

என்ன பாவம் செய்தார்கள்
ஈழனாய் பிறந்ததற்கு
வாழ்ந்த நிலத்தில் மீண்டும் வாழ
வழி கேட்ட எமது ஈழனை
பசிக் கொண்ட சிங்களனின்
துப்பாக்கிக்கு பலி கொடுத்தனர் ...............

என்ன பாவம் செய்தார்கள்
ஈழனாய் பிறந்ததற்கு
மார்தட்டி மனசாட்சியோடு வளர்த்து
தோள்தட்டி தோழமைக் கொடுத்து
அனுப்பி வைத்தோம்
எமது ஈழனை உழைக்க
மீண்டும் வந்தனர் குண்டுகளால்
மார்துளைக்கபட்டு
கேட்டால் போர் தாக்குதலாம் ??!!

என்ன பாவம் செய்தார்கள்
ஈழனாய் பிறந்ததற்கு
மஞ்சள் மணம் கமழ
தமிழ் பண்பாடு தளராமல்
தளிர்விட்ட எம் தமிழச்சிகளை
தமிழச்சி என்பதால் மார்வெட்டி
ருசித்தனர் அந்த சிங்கள நாய்கள் ....

இந்தியாவின் ஆளும் மொழி
மவுனம் போலும்
இவ்வளவு இகழ்ச்சிக்கும்
மவுனம் சாதித்தோம்
தமிழகம் தானே என்ற இருமாப்போ........

என்ன பாவம் செய்தார்கள்
ஈழனாய் பிறந்ததற்கு
துவண்டு கிடந்தால் துளியும்
பயனில்லை தமிழா ......
நம் முன்னோர் விதைத்த
விதையில் இருந்து விழித்தெழு
தமிழும் , தமிழனும் தலை நிமிர
தடையின்றி போராடுவோம்
அடுத்த கணமே ஒன்று கூடுவோம் வா
தமிழா............
பெ.இளவரசி & ஈரன்...................

எழுதியவர் : பெ.இளவரசி & ஈரன் (18-Mar-15, 11:07 pm)
Tanglish : eezhath thamizhan
பார்வை : 637

மேலே