அம்மா
கருவில் என் பாதம் கொண்டு உன்னை அழைத்தேன்
பொறு என்று சொல்லி என்னுடன் கதைத்தாய் !
ஈன்ற பொழுது முதல் என்னை உன் இமைபோல்
காத்தாய் உன் மடியில் !
உன் விழி மூடிய நாட்கள்லோ குறைவு
என்னை கவனிக்க உன் தூக்கம் துறந்தாய் !
என் பாதம் தரையில் நிற்க உன் பாதம்கொண்டு
நிற்க செய்தாய் !