ஏக்கம்

மாடி வீட்டில்
விளையாடிய
புறாக்களை பார்த்து
கூரை வீட்டு
ஏழைக் குழந்தை
ஏங்கியது.
கடவுளே
அடுத்த பிறவியில்
நான் புறாவாக
பிறந்திட வேண்டும்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (23-Mar-15, 4:57 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : aekkam
பார்வை : 95

மேலே