மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

இது
நம்ம நாடுங்க ....
வீட்டுக்கொரு
மரமாவது நடுங்க ....

இது
நம்ம ஊருங்க ....
தாகத்துக்கு
வேணும் தண்ணீருங்க ...

இங்க
கொஞ்சம் பாருங்க
வரப்பு
நீரின்றி காயுதுங்க ....

இத
செஞ்சது யாருங்க
எல்லா
நம்ம தப்புங்க ....

நமக்கு இறைவன்
தந்த அறிவு ஆறுங்க ....
அதை கொஞ்சம்
உபயோகப்படுத்த பாருங்க ...

ஒரே ஒரு
மரமாவது நடுங்க....
நம்ம நாட்டை
செழிப்பா மாத்துங்க ...

எழுதியவர் : சிவா அலங்காரம் (25-Mar-15, 4:49 pm)
பார்வை : 472

மேலே