எந்தன் நினைவு

முடிந்தவை முற்றுப்பெற்ற
கதைகள் தான் -ஆனாலும்
புரட்டிப் பார்க்க முடியாத
கதாபார்த்திரங்கள் அல்ல
கற்பனைகள் உதித்து மறைந்து
போகலாம் கவிஞன்
எண்ணம் போல்-எனவே
உங்கள் மனதில்
எந்தன் நினைவை மறவாமல்
இருங்கள்

எழுதியவர் : தர்சிகா (28-Mar-15, 9:13 pm)
Tanglish : yenthan ninaivu
பார்வை : 96

மேலே