ஒரு மாலையில் நீ தோள் சாய்ந்த

அருவியில் நனைந்தேன்
குளிரவில்லை
ஆகாய நிலவில் நனைந்தேன்
குளிரவில்லை
ஒரு மாலையில் நீ தோள் சாய்ந்த
உன் நினைவில் நனைந்தேன்
நிலவு தழுவிய ஒரு குற்றாலம்
நெஞ்சில் பொழிய
குளிர்ந்தது நெஞ்சு

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Mar-15, 7:46 pm)
பார்வை : 121

மேலே