அவள்
அன்று அவள் அடுத்து அடுத்து
பார்த்த பொழுது !
அன்பாக பார்க்கிறாள் என்று எண்ணி
அருகில் சென்றேன்?
அப்போது தான் தெரிந்தது!
அவள் அன்பாக பார்க்கவில்லை
அன்னியனாக பார்த்தால் என்று !
அவள் பார்த்ததோ பலமுறையாக இருந்தாலும் ..
அவளை முதல் முறைபார்த்த மயக்கம் ,
இன்னும் என் மனதில் இடி முழக்கமாக !

