காதலும் கண்ணீரும்!!!..........


கண்ணீரில் கரைந்திடும் இரவுகள் காரணம்

யாதென்று சொல்வாயா..... கேட்பதும் பெறுவதும்

உன் செயல் கொடுப்பதும் மறுப்பதும்

இறைவனது செயல்........ உள்ளத்து வழிதனை

உணரும் உறவுகள் என்னரும் வெறுப்பதில்லை......

எழுதியவர் : (3-May-11, 11:37 am)
சேர்த்தது : யுவராஜ் சீ
பார்வை : 733

மேலே