தாய்மொழியாய் பெற்றேன் தமிழ்

குற்றால நாதருக்கு கூத்தாடிக் கால்வலியோ
வற்றாக் குடிநீரை வைத்தனையே(ன்)!?- பெற்றகுழல்
வாய்மொழியே உந்தனது வாயமுதம் தந்ததனால்
தாய்மொழியாய் பெற்றேன் தமிழ்.

எழுதியவர் : சு.அய்யப்பன் (14-Apr-15, 4:15 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 77

மேலே