ஜன்னலோரம்
அந்த
துருப்பிடித்த
ஜன்னல் கம்பில்
சிக்கி
கிழிந்திருந்த
உன் நுனியாடை
தவிப்பில்
செய்வதறியாது
எதிர்பார்ப்பின்
நிழல்கள் பரவ
இறுதியில்
ஏமாற்றம் மட்டும்
மிச்சமாய்ப் போக
என் வரவில் ....................,
சொல்லாமல் சொன்னது ......................!

