சந்தேகப்பேய்

..."" சந்தேகப்பேய் ""...

உறவுகளின் விரிசல்
உணர்வுகளின் நெரிசல்
கண்களுக்கு தெரியாத
உயிர்க்கொல்லி நோய்
சந்தேகமெனும் சகதிகள்
பதகமாந்தே என்றாலும்
தாம்பத்திய உறவைத்தான்
சல்லடையாய் துளைக்கிறது
நம்பிக்கை என்பதற்கும்
சந்தேகமென்பதற்கும் சிறு
நூலிழை வேறுபாடுகளே
நம்பிக்கையிலிருந்து நாம்
மீண்டுவிடலாம் ஆனால்
சந்தேகத்தீ நமையென்றும்
சாகவிடாது சாகடிக்கும்,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (18-Apr-15, 1:24 pm)
பார்வை : 1043

மேலே