கையேந்தி பவன்

வறுமை என்னும்
பிள்ளையைத் தத்தெடுத்ததால்
கையேந்தி பவனை
கையிலே ஏந்திச் செல்கிறேன் தினமும் ……!

எழுதியவர் : ராஜா (19-Apr-15, 2:04 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 118

மேலே