தாயின் முகத்திலே இன்பம் - இரு விகற்ப நேரிசை வெண்பா

இடுப்பிலே ஒன்றுடன் தூளியிலே ஒன்று
துடிப்போடு துள்ளல் களிப்பு – நெடிது
இருக்கவே தாயின் முகத்திலே இன்பம்
பெருகி வழியுது காண்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-15, 11:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 126

மேலே