தாகுவால் மழை
எல்லாம் புனையச் செய்தாய் - கவிகள்
தினமும் மழையினில் நனைந்தார்!
தன்னால் தமிழால் இன்பம் - தனையே
சுகிக்கச் செய்தாய் ! தாகு !
வஞ்சம் கொஞ்சும் அழுக்காறு -அவைகள்
நெஞ்சம் தனிலே நெருங்காது
இனிமை ததும்பும் கவிகள் - எம்முள்
பெருகச் செய்தாய் ! வாழி!