திட்டிவிட்டார் ………………

அழுதுக் கொண்டே சென்றேன் அம்மாவிடம்
அப்பா திட்டிவிட்டாரென்று ……
அழுதுக் கொண்டிருந்தாள் அம்மா
அருகில் சென்றேன்
அது ஒன்றுமில்லைக் கண்ணா
கண்ணில் தூசி விழுந்தது என்றாள் …………………….!

எழுதியவர் : ராஜா (29-Apr-15, 2:28 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 173

மேலே