நமக்குத்தீர் வுகிடைப்ப தெப்போது

அடுத்தவன் பிரச்சனைக் காயிரம் தீர்வுகள் தோணுது
எடுத்ததெல் லாமேயின் னலாகக் கண்ணுக்குத் தெரியுது
கடுத்திருந் தாலே நமக்குத்தீர் வுகிடைப்ப தெப்போது?
அடுத்துவ ரும்பொறு மைகொண்டு தீர்வுபெறு யிப்போதே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-15, 9:02 am)
பார்வை : 144

மேலே