உழவன்
இயற்கையை நம்பி
இல்லற வாழ்வு ஓடும்
இயற்கை வர மறுத்தால்
உழவன் நிலை தடுமாறும்
பூமியில் புரண்ட விதை
விருட்சமாய் திரள
மழை மேகம் விடுமுறை போட்டது
ஏழையின் வாழ்வில் பட்டினி போட்டது…
இயற்கையை நம்பி
இல்லற வாழ்வு ஓடும்
இயற்கை வர மறுத்தால்
உழவன் நிலை தடுமாறும்
பூமியில் புரண்ட விதை
விருட்சமாய் திரள
மழை மேகம் விடுமுறை போட்டது
ஏழையின் வாழ்வில் பட்டினி போட்டது…