உழவன்

இயற்கையை நம்பி
இல்லற வாழ்வு ஓடும்
இயற்கை வர மறுத்தால்
உழவன் நிலை தடுமாறும்
பூமியில் புரண்ட விதை
விருட்சமாய் திரள
மழை மேகம் விடுமுறை போட்டது
ஏழையின் வாழ்வில் பட்டினி போட்டது…

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (1-May-15, 12:26 am)
Tanglish : uzhavan
பார்வை : 445

மேலே