நாவாரப் பாடிடுவேன் நான்

பார்க்கின்ற பூமித்தாய்ப் பாசமுடன் நோக்கிடுவாள் ;
தீர்க்கின்ற தீவினைகள் தீர்த்திடுவாள் -- ஈர்ப்புடனே
வானுயர இன்பத்தை வாழ்வாய் வழங்கிடுவாள் ;
நாவாரப் பாடிடுவேன் நான் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-May-15, 10:59 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 58

மேலே