இங்க என்னடா பண்ற

பெரியசாமி தனது கிராமத்தில் இருந்து சென்னையில் வசிக்கும் தன் நண்பரின் வீட்டிர்கு வந்து இருந்தார். மேலும் பெரியசாமிக்கு ஆங்கிலம் தெரியாது

மாலை நேரம் கடற்கரையில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்
அந்நேரம் கடற்கரையில் நடைபயிற்சி செய்த வெளிநாட்டவர் ஒருவர் "ஹைய் மேன் ஆர் யு ரிலாசிங் " என்று கேட்டார்

பெரியசாமியும் இலிங்க என் பேரு பெரியசாமினு சொலிட்டாரு

அடுத்து ஒரு வெளிநாட்டவர் ஒருவர் "ஹைய் மேன் ஆர் யு ரிலாசிங் " என்று கேட்டார்

அப்போதும் பெரியசாமியும் இலிங்க என் பேரு பெரியசாமினு சொலிட்டாரு

ஆனா கடுப்பாய் எழுந்து என்னடா இவனுங்க நிம்மதியா உக்கார கூட விடமாற்றனுங்கநு
வேற எடத்துல போய் உக்காரலாம் நு சென்றார்

போற வழில என்னொரு வெளிநாட்டுகாரன் என்னொரு உக்காந்துஇருக்குற வெளிநாட்டுகாரண பாத்து "ஆர் யு ரிலாசிங்" நு கேட்டான்
அவனும் எஸ் நு சொல்லி தலையாடுனான்

பெரியசாமி பயங்கர கோவமா நேரா அவன்ட போய் அவன் கன்னத்துல பளார்னு ஒரு அற விட்டுட்டு

"டேய் ஆர் யு ரிலாசிங்" இங்க என்னடா பண்ற உன்ன எல்லா பயலும் அங்க தேடிட்டு இ ருகான்க "

எழுதியவர் : S R JEYNATHEN (7-May-15, 8:18 am)
Tanglish : inka ennadaa pandra
பார்வை : 353

மேலே