எமைப்புல் லரிக்கவே செய்துவிட்டீர் - இரு விகற்ப நேரிசை வெண்பா
கிருஷ்ணா என்ற கிருஷ்ண புத்திரனின் 'எழுது கோல்' கவிதைக்கு கருத்தாக ஒரு வெண்பா!
இரு விகற்ப நேரிசை வெண்பா
பேனாவைப் பெண்ணாக் கியவள் புரிந்துவரும்
தேனான செய்கையெலாம் அத்தனையும் - தேனாகச்
சொல்லி எமைப்புல் லரிக்கவே செய்துவிட்டீர்
கில்லிதான் நீவிரென் பேன்!