எமைப்புல் லரிக்கவே செய்துவிட்டீர் - இரு விகற்ப நேரிசை வெண்பா

கிருஷ்ணா என்ற கிருஷ்ண புத்திரனின் 'எழுது கோல்' கவிதைக்கு கருத்தாக ஒரு வெண்பா!

இரு விகற்ப நேரிசை வெண்பா

பேனாவைப் பெண்ணாக் கியவள் புரிந்துவரும்
தேனான செய்கையெலாம் அத்தனையும் - தேனாகச்
சொல்லி எமைப்புல் லரிக்கவே செய்துவிட்டீர்
கில்லிதான் நீவிரென் பேன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-15, 5:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே