பெயர் சூட்டும் நாள் வரும் வரை………

பெயர் சூட்டும் நாள் வரும் வரை……….

கை தட்டி, ஒலி எழுப்பி கொஞ்சுகிறேன்
அவன் விரல் பற்றி, நான் யாரென்று சொல்லுகிறேன்
தாத்தா என்றழைப்பான் என நம்புகிறேன்
ஒரு தாய் போல, பாசத்தை பொழிகிறேன்
பெயர் சூட்டும் நாள் வரும் வரை,
கை விரல் சொடுக்கி, சொடுக்கி அழைக்கின்றேன்

எழுதியவர் : சீ. பஞ்சாபகேசன் (8-May-15, 7:44 pm)
பார்வை : 136

மேலே