ஏக்கம்

விரல்களை தேடுகிறது
தொடும் விரல்களெல்லாம்
இசையை தொடங்கவில்லை
தன்
இச்சையை தொடர்கிறது
புழுதியே நலமென வீதியில்
கேட்பாரற்று கிடக்கும் வீணை !!!!

எழுதியவர் : அருண்வாலி (12-May-15, 12:16 pm)
Tanglish : aekkam
பார்வை : 386

மேலே