துளிகள்
நீல மேகம் தெளிக்கும்
மழைத்துளிகளால் உலகம் வாழலாம்...
வண்ணபூக்கள் தெளிக்கும்
தேன்துளிகளால் தேனீக்கள் வாழலாம்...
இதயம் தெளிக்கும்
இரத்ததுளிகளால் உடலும் வாழலாம்...
ஆனால்
உன் இதழ் தெளிக்கும்
புன்னகைத்துளியால் தான் என் உள்ளம் வாழும்...