இவர்கள் யார்
வெள்ளைத் தாடி கொண்டவர் வாலி
வெள்ளை உடை பூண்டவர் வைரமுத்து
வேறொன்றும் வித்தியாசம் இல்லை
இவர்களிலும், இவர்களின் கவிதைகளுக்கும்
எண்ணங்களின் வலிமை வாலி என்றால்
அந்த எண்ணக்களின் பரிசு வைரமுத்து
இவர்களின் கடவுள் கண்ணதாசன் என்பேன்
இவர்களின் கவிதைகளை
பூஜை செய்தவர் இளையராஜா என்பேன்
காலம் உள்ளவரை ....................................