ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிரித்துக் கொண்டே இரு
கலங்காதே கற்பிக்கும்
மலர்கள் !

மரணிக்கும் வேளையிலும்
சிரிக்கும்
மலர்கள் !

ஒரு நாள் வாழ்க்கை
ஓயாத புன்னகை
மலர்கள் !

ஒவ்வொரு மலரும்
ஒவ்வொரு
அழகு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-May-15, 7:42 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 69

மேலே