தனிமையான வாழ்கை
தனிமை என்ற சிரெயில் அடைந்து விட்ட என்னை துணையாய் நின்று காக்க வருவாய்
கல்லறை வாசல் காத்து நின்று வரவேற்கிறது என்னை !
வாசலை திறக்க யாரும் இல்லையே
நான் பூசுட புன்னகையே பூத்து வருவாய்
என் உற்வளத்தில் கலந்துகொள்ள
வார்த்தை சொல்ல யாருமில்லை ஆறுதலாய்
வாழ்கை தந்த பாடமடி உண்மை
வார்த்தைகள் வந்த நேரம் வாழ்த்து சொல்ல உறவில்லை
வாழ்கைஇன் எல்லைஇல் முடித்து வைக்க சொந்தமில்லை
உறவில்லாமல் இந்த உடல் மட்டும் ஏன்
கல்லறை மணலே என்னை தின்று விடு
தனிமை என்னை எரிக்கிறது !!!!!!!