என்னவள் என்னவள் தான்
தூண்டிலில் சிக்கிய மீன்களை கண்டு வருத்தபட்டதில்லை
உன் நீள விழியில் மாட்டிக்கொள்ளும் வரை !!
சரவெடியாய் உன் சிரிபொலியை கேட்கும் நாட்கள் அனைத்தும்
தீபாவளி கொண்டாட்டம் எனக்கு !!
மென்மையான உன் மனம் என்னும் பூந்தோட்டத்தில்
உலா வரும் வெண்ணிலவாய் நான் !!
காதலை உணர்ந்தேன் உன்னை கண்டதும்
என்னை மறந்தேன் உன் காதல் கொண்டதும் !!
என்னவளே என் காதலை ஏற்றுக்கொண்டு கரம் பற்றினாய்
என்றும் என் உயிரோட்டமாய் நீ !!