திருமண வாழ்த்து

மெருகேறிய மணி மண்டபத்தில்
மந்திரங்கள் ஓதிட ...!
கையகத்தில் காத்திருந்த அட்சதைகள்
மேல் குதித்து ஆசிர்வதிக்க...!
மங்கள வாத்தியங்கள் பிறவி பயன்
பெற்ற மகிழ்வில்...!
பெரும் ஆனந்த குவியலுக்குள்
இல்லற வாழ்வை துவக்கும் மணமக்களுக்கு
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

புன்னகையுடன்

ஜெயப்பிரகாஷ் கண்ணன்
காஞ்சிபுரம்

எழுதியவர் : ஜெயப்பிரகாஷ் கண்ணன் (22-May-15, 1:08 pm)
Tanglish : thirumana vaazthu
பார்வை : 301

மேலே