என் உயிர்தானடி

வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன்
கண்டேன் உன்னை இன்னொருவானுடன்
என் கண்களில் இருந்து வடிந்தது
கண்ணீர் இல்லை என் உயிர்தானடி
வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன்
கண்டேன் உன்னை இன்னொருவானுடன்
என் கண்களில் இருந்து வடிந்தது
கண்ணீர் இல்லை என் உயிர்தானடி