என்னையே மறக்கவைகிறது

என்னவனே ...
என் இதயம் நிறைந்தவனே ....
உன் மீது கொண்ட காதல் ...
என்னையே மறக்கவைகிறது ....!!!

நீர் நினைப்பதையும் ....
நீர் நினைக்காததையும் ....
செய்கிறேன் - நாணம்
ஒன்றையே இப்போ ...
என்னில் காணவில்லையே ....!!!
+
குறள் 1257
+
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 177

எழுதியவர் : கே இனியவன் (28-May-15, 8:12 am)
பார்வை : 75

மேலே