உயிரோடு கலந்தது காதல்
புது தேடலை தூண்டும்
* காதல் ஸ்பரிசம்
நினைவுகளையே நீங்காத
* உஷ்ணத்தை உயிரோடு
தந்த பின்னும் ஒரு தவிப்பு
*உன் மன சிறையில்
என் மன அறையில்
*மாட்டிய போது ................................................
**********************************************