புதைந்த பின்னும் கவிதை வரும்

உன் நினைவால்...
தூங்காமல் இருந்தேன் அன்று...
நான் நினைவில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறேன் இன்று...!!!
-மகேஷ்

எழுதியவர் : (6-Jun-15, 2:27 pm)
பார்வை : 75

மேலே