துடித்துகொண்டிருக்கிறேன்

என் கண்ணாலனே ....
நீ வந்தால் என்செய்வேன் ..?
ஊடல் செய்வோனோ...?
கூடல் செய்வேனோ ...?
இரண்டும் செய்வேனோ ...?

அத்துணை துன்பத்தை ...
அனுபவிக்கும் நான் ....
உன் வரவுக்காய் ....
துடித்துகொண்டிருக்கிறேன் ...!!!
+
குறள் 1267
+
அவர்வயின்விதும்பல்
+
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 187

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-15, 10:28 am)
பார்வை : 66

மேலே