மனசே பொறுத்திரு

பொறுத்திருப்போம் ...
போரில் வெல்வோம் ...
நாட்டை காப்போம் ....
பொறுத்திருப்போம் .....!!!

நானும்
என் துணைவியும் ....
மாலைபொழுதில் ...
விருந்துண்போம்
மனசே பொறுத்திரு ....!!!
+
குறள் 1268
+
அவர்வயின்விதும்பல்
+
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 188

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-15, 10:38 am)
பார்வை : 87

மேலே