என்ன தைரியம் உனக்கு
அகங்காரம்
என்று
கூறுங்கள்
ஆணவம்
என்றும்
சொல்லுங்கள்
அடங்க
மறுக்கிறது
மனம்
இன்னொருவரிடம்
உனக்கு
தைரியம்
யார்
கொடுத்தது?
அனைத்தையும்
இழந்து
நிர்கதியாக
நிற்கும்
போதும்
மண்டியிட
மறுக்கிறாயே!
உன்னை
சொல்லி
குற்றமில்லை
என்னில்
பாதி
தானே
நீ..!!!