5ஆம் தொகுப்பில் இடம் பெறுவோர் மகிழ்க
தோழமை நெஞ்சங்களே
தளத்தின் படைப்பாளிகளின் படைப்புகளை அவ்வப்போது தொகுத்து ஒரு நூலாக வெளியிடுவது ஆண்டுதோறும் நிகழும் ஒரு வேள்வி எனக்கு ..
எழுதுகோலின் கவிதை அச்சில் வரும் போது படைப்பாளிக்கு உவகை .....அச்சில் வந்தவை நூலாக வெளி வருவது பேருவகை ....
தனி ஆளாக நூல் கொணர்வது அதிக பொருட் செலவு ....
அதிலும் வெளியீட்டு விழா செலவும் அதிகம் ....
நூல் விற்பனை என்பது ஒரு கலை....
இதனால்தச்ன் தொகுப்பு என்பது எளிதாகிறது .. ...
மொழி உலகில் பிற மொழிபெயர்ப்புடன் ஒரு இணையதள கவிதைகள் பன்னாட்டுப் படைப்பாளிகளின் தொகுப்பாய் வெளி வருவது இது தான் முதல் முறை என்க ..!!!
மகிழ்க.....!!! ....! !
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் ஊதியம்
முதல் நூல்........
ஒப்புமைக் கொம்புக்குள் அடங்கா மகிழ்ச்சி மலர்க் கொடிகள் .....
வாருங்கள் ....உங்கள் கவிதை ஆங்கில மொழி பெயர்த்ப்புடன் ஒரு தொகுப்பில் கண்டு மகிழ்க......
இவர்களின் படைப்புகள் தொகுப்பில் இடம் பெறுகின்றன
வாழ்த்துக்கள் ...
தீபக் பாஸ்கர்
கவித்தாசபாபதி
மெய்யன் நடராஜ்
லம்பாடி
தேவா
கே எஸ் கலை
ரேமண்ட் பயஸ்
ஒருவன்
தமிழ்தாசன்
பொள்ளாச்சி அபி
கவிதைக்காரி சுபா
காளியப்பன் எசக்கியேல்
தாரகை
சந்தோஷ்குமார்
ஜோசப் ஜூலியஸ்
பழனிகுமார்
திலகவதி
சொ.சாந்தி
சிந்தா மத்தார்
பிரேம பிரபா
ரமேஷாலம்
....
தொடரும் ....