இறைச் சார்பு

தூக்கத்திலும், துக்கதிலும்
தொலைகிறது இளமைகள்.
கடன் வாங்கி கழித்த
இளமை நினைவுகள் பற்றி
கழிகிறது முதுமைகள்.


*இறைச் சார்பு - மரணம்

எழுதியவர் : அரிஷ்டநேமி (27-Jun-15, 1:53 pm)
பார்வை : 151

மேலே