உழைப்பு

என்னுலகம் இஃதென் றெறும்பாக நீயுழைத்தால்
மண்ணுல கென்ன மதியிருப்பின் – விண்ணுலகை
கண்ணழகாய் காண்பாய் களிப்புடனே நன்குணர்ந்து
பொன்னுலகம் கானல் சிறப்பு !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.கனிம (28-Jun-15, 12:05 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 516

மேலே