மலடி - இவள் பூத்தால் குழந்தை குலுங்கும்,

நம் அம்மாக்களின் பாசத்தை ..,
ஒரே தாய் கொடுக்க முடியுமென்றால் .,
கண்ணீரும் சிரிக்க முடியுமென்றால்.,
பாசமே பாலகி சுரக்குமேன்றல்..,
அவளால் முடியும் எதுயுமாக - ஆம்,
கல் குழந்தைக்கும் தாலாட்டு பாடுவாள்
கரம் நீட்டும் குழந்தைக்கும் - அமுதமாவாள்
அவள் தாயின் தாலாட்டு - அல்ல.,?
அவள் குழந்தையின் தாலாட்டு - என்றும் .,
பனி துளியில் பூத்த - குழந்தையாய்..
- மானம் விட்டு மனம் பாருங்கள் ..,
( மலடி என்றொரு வார்த்தையே இல்லை )

எழுதியவர் : சக்தி (1-Jul-15, 5:05 pm)
பார்வை : 94

மேலே