பணம்

உன் சொந்தபையில் இருக்கும் போது
ஆயிரம் ரூபாய் தாளுக்கும் மதிப்பு
இருக்காதே.!

ஆனால்..

பிச்சைக்காரனின் திருவோட்டில்
ஒருரூபாய் போடவேண்டும் என்றால்
உன் விரல்களுக்கு துணிச்சல் வராதே.!

எழுதியவர் : பார்த்திப மணி (2-Jul-15, 10:56 pm)
Tanglish : panam
பார்வை : 81

மேலே