பணம்
உன் சொந்தபையில் இருக்கும் போது
ஆயிரம் ரூபாய் தாளுக்கும் மதிப்பு
இருக்காதே.!
ஆனால்..
பிச்சைக்காரனின் திருவோட்டில்
ஒருரூபாய் போடவேண்டும் என்றால்
உன் விரல்களுக்கு துணிச்சல் வராதே.!
உன் சொந்தபையில் இருக்கும் போது
ஆயிரம் ரூபாய் தாளுக்கும் மதிப்பு
இருக்காதே.!
ஆனால்..
பிச்சைக்காரனின் திருவோட்டில்
ஒருரூபாய் போடவேண்டும் என்றால்
உன் விரல்களுக்கு துணிச்சல் வராதே.!