உன்னையே நீ அறி
2011 ல் புதுக் கவிதை
குடிப்பழக்கம் நாள்தோறும் தொடர
தலைக்கேறும் போதை;
உன்மத்தம் ஆக்கிவிடும்,
உன்னையே மாய்த்து விடும்.
உன்னையே நீ அறி, குடியை மற,
நன்னெறிக்கு வா, நெஞ்சே.
நற்காரியங்கள் மேன்மேலும் செய்ய
உன் புகழ் எத்திக்கிலும் பரவும்!