இகர தமிழும் ஈகார தமிழும்

வன்மை தொடர்ந்து மென்மை வரும்
வன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது
மென்மை என்று வரும்!

இடையணம் இதில் ஒலி தராதோ!

இனமிருந்தும் இனமாகவில்லையோ!

வினா எல்லாம் வீணானதோ!


சுட்டு இங்குண்டு அதை
சுட்ட யாருண்டு ?

உயிராய் இருந்தது
குற்றும் நெற்றும் மாய் பிரிந்ததே!

வன்மை தொடர்ந்து மென்மை வருமா
வான் கடந்து என் தமிழ்
என்னை சேருமோ !

எழுதியவர் : vramakrishnan (7-Jul-15, 3:04 pm)
பார்வை : 62

மேலே