இகர தமிழும் ஈகார தமிழும்
வன்மை தொடர்ந்து மென்மை வரும்
வன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது
மென்மை என்று வரும்!
இடையணம் இதில் ஒலி தராதோ!
இனமிருந்தும் இனமாகவில்லையோ!
வினா எல்லாம் வீணானதோ!
சுட்டு இங்குண்டு அதை
சுட்ட யாருண்டு ?
உயிராய் இருந்தது
குற்றும் நெற்றும் மாய் பிரிந்ததே!
வன்மை தொடர்ந்து மென்மை வருமா
வான் கடந்து என் தமிழ்
என்னை சேருமோ !